டிஸ்கி 1 : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் யாரும் இந்தக் கதையை, தனியாக படிக்க வேண்டாமென்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
=========================================================================
நன்றி : புகைப்பட உதவி - htp://delhi.olx.in
நானும் என் நண்பன் குமாரும், ஒரு பிணத்தை அதன் வீட்டில் ஒப்படைக்க, அதைத் தூக்கிக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.
கதை அவ்வளவுதான் !
"இதில் எங்கே திகில் இருக்கிறது ?!" என்ற கேட்கிறீர்கள் ?!
நானும் , குமாரும் வைத்திருந்த பிணம், என் நண்பன் குமாருடையது !
=========================================================================
டிஸ்கி 2 : இது நெஜமாவே , என் கனவில் வந்தது !
அருமை
ReplyDelete@ வினையூக்கி & nellai அண்ணாச்சி...
ReplyDeleteவாங்க வினையூக்கி & அண்ணாச்சி...
ஊக்கத்திற்கு நன்றி...
வ - த - ந - மீ - வ !!!
பயமா?எனக்கா,கை.கால்ஆடுறது குளிருலப்பா!
ReplyDeleteyov.....
ReplyDelete@வலிபோக்கன்...
ReplyDelete//பயமா?எனக்கா,கை.கால்ஆடுறது குளிருலப்பா!//
ஹி...ஹி...
என் இனமடா நீ(ங்கள்) !
வ - த - ந - மீ - வ !!!
@Aadalarasu...
யோவ்..
எப்புடி ?! இது நம்ம குமார் இல்லைய்யா !!!
வ - த - ந - மீ - வ !!!