Friday, August 7, 2009

நாடோடிகள்....





கடந்த வாரம் திருவான்மியூர் - இல் நாடோடிகள் படம் பார்த்தேன்.
வழக்கமாக நானும் என் நண்பனும் போவோம்.ஆனால் அவன் ஊருக்கு போனதால் நான் மட்டும் தனியாக போனேன்.

நாற்பது ரூபாய் டிக்கெட் .
என்னை பொறுத்த வரை சமுத்திரக்கனியை நல்ல நாடக இயக்குனராக தான் அறிந்துள்ளோம்.(அவருடைய உன்னை சரணடைந்தேன் படம் இன்னும் பார்க்க வில்லை.)

தமிழ்த் திரையுலகில் இப்போது நல்ல படங்களின் காலம் போலும்.
வாழ்த்துக்கள் சமுத்திரக்கனி.இந்த படத்தின் இசை அமைப்பாளர் சுந்தர் சி பாபு வுக்கு ஒரு நல்ல அடையாளம்.படத்தின் பல வசனங்களுக்கு அரங்குகளில் கைதட்டல் பறக்கிறது, வசனங்களின் கூர்மை திரையை கிழிக்கிறது .

யாரவது கம்பெனி க்கு கூப்பிட்டால் இன்னொரு முறை கூட பார்க்கலாம்.


1 comment:

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...