நன்றி : புகைப்பட உதவி - http://elayarajaartgallery.com/oilpainting.html
அக்ஷய திருதியை அன்றைக்கு நகை வாங்கினால்,
வீட்டிற்கு லக்ஷ்மி வருவாள் என்று,
எல்லா வீட்டு லக்ஷ்மிகளும்,நகைக் கடை வரிசையில்!
===========================================================================
நன்றி : புகைப்பட உதவி - http://flickrhivemind.net
அதிகாலையில் இருந்தே,
ஒரு எறும்பும், நானும்,
உன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
கோலம் போட, நீ அரிசி மாவை எடுத்துக் கொண்டு வருவாய் என்றும்,
கோலம் போட, அரிசி மாவை எடுத்துக் கொண்டு நீ வருவாய் என்றும் !
No comments:
Post a Comment
போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !
தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....