நன்றி - புகைப்பட உதவி : www.thehindu.com
பரபரக்கும் காலைப் பொழுது....
மாநகர்ப் பேருந்து நிறுத்தம்..
அடிபட்டுக் கிடக்கிறான் ஒருவன் ...
நின்று செல்லும் பேருந்துகளின்
ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும்
எட்டிப் பார்க்கின்றது ஒரு முகம்...
தன் மகனாகவோ, அண்ணனாகவோ ,
தந்தையாகவோ , கணவனாகவோ -
தந்தையாகவோ , கணவனாகவோ -
இருக்கக் கூடாதென...
நின்று செல்லும் பேருந்துகளின்
ஒவ்வொரு ஜன்னலில் இருந்து
வெளிப்படும் முகங்களைப் பார்க்கிறான்,
தன் தந்தையாகவோ, தம்பியாகவோ,
மகனாகவோ ,மனைவியாகவோ -
மகனாகவோ ,மனைவியாகவோ -
இருக்கக் கூடாதா என !




11 பேர் கமென்ட் போட்ருக்காங்க, நீங்க என்ன சொல்றீங்க?!:
இன்றைக்கு இருக்கும் அவசர சூழலும் நேரமின்மையும் மனிதத்தை மழுங்கடித்துவிட்டது என்பதை எடுத்துகாட்டுகிறது . நல்லா இருக்கு
@நா.மணிவண்ணன்
வாங்க மணி வண்ணன்..
ஊக்கத்திற்கு நன்றி...
வ - த - ந - மீ - வ !
நிதர்சணம்
@அருண் பிரசாத்...
வாங்க நண்பரே !
ஊக்கத்திற்கு நன்றி !
//தன் மகனாகவோ, அண்ணனாகவோ ,
தந்தையாகவோ , கணவனாகவோ -
இருக்கக் கூடாதென...//
உண்மைலேயே கவிதை நல்லா இருக்குதுங்க ..
அருமையான மனதினை நெருடும் கவிதை
@ப.செல்வக்குமார் & nellai அண்ணாச்சி...
வாங்க செல்வா,அண்ணாச்சி...
ஊக்கத்திற்கு நன்றி...
(நீங்க ரெண்டு பேராவது, இதை கவிதைன்னு சொன்னீங்க !)
வ - த - ந - மீ - வ !
நல்லாயிருக்கு!
@HVL...
//நல்லாயிருக்கு! //
வாங்க HVL...
ஊக்கத்திற்கு நன்றி...
வ - த - ந - மீ - வ !
arumaiyana kavithai bhai !!!
@gumkattai...
//arumaiyana kavithai bhai !!!//
ஊக்கத்திற்கு நன்றி பரணி !
வ - த - ந - மீ - வ !
Post a Comment
போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !
தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....